இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஜித் - விஜய் ரசிகர்களின் சாலை விதி மீறல்களும் - போக்குவரத்துத்துறையின் பதிலும்!

படம்
பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருபுறம் பொதுஇடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள்மீது போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. மறுபுறம் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான கோல்டு வார் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  இந்நிலையில் பொது இடங்களில் ’துணிவு’ அஜித் புகைப்படத்துடன் வலம் வரும் ஆட்டோவை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’வாரிசு’ திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படங்களை மற்றொரு நபர் வெளியிட்டு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இவர்கள் அளிக்கும் அனைத்து புகார்களையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.1 - 7

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை: ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ டிச.1 - 7

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நயன்தாராவின் ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடைகோரிய வழக்கு - நீதிமன்றம் முடித்துவைப்பு

படம்
’மாநாடு’ படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் நயன்தாரா நடிப்பில் உருவான ’கோல்ட்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. வி ஹவுஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான சுரேஷ் காமாட்சி தாக்கல் செய்துள்ள வழக்கில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட எஸ்.எஸ்.ஐ. படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தொகையில் 27 லட்ச ரூபாயையும், ஜி.எஸ்.டி. பாக்கி தொகை ஒரு கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்ச ரூபாயை தரவேண்டிய நிலையில், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கோல்ட்’ என்ற மலையாள படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சார்பில் உரிமம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே மாநாடு திரைப்படத்தின் பாக்கியை தராமல் ’கோல்ட்’ படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.1 - 7

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) கிரகநிலை: ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.1 - 7

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) - சப்தம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து!

படம்
கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: நடாவ் லாபிட் கருத்தை கண்டித்த இஸ்ரேல் தூதர் - நடுவர் குழு விளக்கம்

படம்
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபவம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ்

`தி காஷ்மீரி ஃபைல்ஸ்: நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக்கேடானது' - நடிகர் அனுபம் கெர்

படம்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தெரிவித்த கருத்துக்கு, அப்படத்தின் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உ

திருச்சானூர் கோயிலில் பஞ்சமி தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல் https://ift.tt/8k43SsY

படம்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று, பஞ்சமி தீர்த்தவாரி புனித நீராடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மாடவீதி வாகன சேவை, இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதனால் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று காலை, கோயில் அருகே உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

``இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'ஐ திரையிட்டது அதிர்ச்சியளிக்கிறது”

படம்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம்' என்று இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புக

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

20 வருடங்களுக்கு பின் புதுப்பொலிவுடன் களமிறங்கும் ‘பாபா’! அன்றும், இன்றும் ஓர் பார்வை!

படம்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு டப்பிங் பணிகளை ரஜினி மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் எல்லாம் திருவிழாக் கோலம் போன்றது போல் பரபரப்பாக இருக்கும். அவ்வாறு கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த், கதை - திரைக்கதை எழுதி, தயாரித்து, நடித்தப் படம் ‘பாபா’. ரஜினியுடன் களமிறங்கிய நடிகர்கள் பட்டாளம்! இந்தப் படத்தில் மனீஷா கொய்ரா, கவுண்டமணி, சங்கவி, சுஜாதா, ஆஷிஷ் வித்யார்த்தி, எம்.என் நம்பியார், விஜயகுமார், சாயாஷி ஷிண்டே, டெல்லி கணேஷ், கருணாஸ் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபு தேவா ஆகியோர் பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் வந்தனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், நாசர், ராதா ரவி, சரத் பாபு ஆகியோரும் சிறு காட்சியில் வந்து சென்றனர். பெரிய நட்சத்திரப் பட்டாளம், ரஜினிகாந்த் நடித்தது மட்டுமின்றி திரைக்கதையும் எழுதியிருந்ததால் க

எதிரிகளின் தொல்லைகளை நீக்கும் அஹோபிலம் நரசிம்மர் https://ift.tt/Rg94EGP

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அஹோபிலம் பிரகலாத வரதன் கோயில், 74-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட ‘உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது. அகோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. சிங்க வேல் குன்றம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படும் இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

108 வைணவ திவ்ய தேச உலா - 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில்  https://ift.tt/Ii8hFUw

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்தில் உள்ள துவாரகாதீசர் கோயில் 73-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கருப்புநிறம் கொண்ட கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. ஒகா துறைமுகத்துக்கு அருகில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் 13 பாசுரங்களைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரம சுந்தரியின் இதயத்தில் இருப்பது பாகுபலிதானா? போட்டுடைத்த வருண் தவான்.. வைரல் வீடியோ!

படம்
இந்திய சினிமாத் துறையின் most eligible bachelor என்ற பட்டத்துடன் வலம் வரும் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கக் கூடியவர் பிரபாஸ். தெலுங்கு திரைத்துறையின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராஜமவுளியின் பாகுபலி படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார் பிரபாஸ். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆதி புருஷ் படத்துக்கான கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருக்கிறார். மேலும் சைஃப் அலிகான், சன்னி சிங் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த ஆதி புருஷ் ட்ரெய்லருக்கு கிடைத்த விமர்சனங்களால் அடுத்த ஆண்டு சம்மருக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. இதனிடையே கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீலின் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அதேவேளையில், ஆதி புருஷ் நாயகி க்ரித்தி சனோனும் தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, பாலிவுட்டில் வருண் ஜோடியாக க்ரித்தி நடித்திருக்கும் பேடியா (Bhediya) படத்தின் புரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரண் ஜோஹர் தொக

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிரட்டும் பிஜிஎம்! மாமன்னன் க்ளிம்ஸ் உடன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஹ்மான்!

படம்
தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை கொண்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்திருப்பதால் விரைவில் பிற வேலைகள் முடிக்கப்படும் படம் திரையில் வெளியாக இருக்கிறது. Happy birthday @Udhaystalin and glad to be a part of #mamannan @mari_selvaraj #Vadivelu pic.twitter.com/596ECuGS44 — A.R.Rahman (@arrahman) November 27, 2022 இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று படத்தின்

108 வைணவ திவ்ய தேச உலா - 72 | ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன் https://ift.tt/WjKMCRQ

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், ஆயர்பாடி நவமோகன கிருஷ்ணன் கோயில், 72-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. ஆய்ப்பாடி, கோகுலம் என்று அழைக்கப்படும் இத்தலம் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பெரியாழ்வார் பாசுரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரே படம்தான்.. ஆனால், 3 கதைகள்!.. ‘காரி’ ஆவது சசிகுமாருக்கு கைக் கொடுக்குமா?-திரைப்பார்வை

படம்
ஆபத்தில் இருக்கும் ஊர், அதைக் காக்க வரும் ஹீரோ இதுவே ‘காரி’ படத்தின் ஒன்லைன். சென்னையில் ரேஸில் கலந்து கொள்ளும் குதிரைகளை பராமரிப்பவர் வெள்ளைச்சாமி (நரேன்). அவரது மகன் சேது (சசிகுமார்) குதிரைகளை பயிற்றுவித்து பந்தையத்தில் ஓட்டும் ஜாக்கி. நீதி நியாயம் என ஊர் வம்பை விலைக்கு வாங்குகிறார் நரேன். அவரை அடக்கிவைத்து பாசத்தால் கட்டிப் போடுகிறார் சசிகுமார். திடீரென நடக்கும் ஒரு துரோகம், அதனால் சசிகுமாருக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் கதை ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இதற்கு பேர்லல்லாக இரு கதைகள் நடக்கிறது. மாவட்டத்தின் குப்பைக் கிடங்காக தங்கள் ஊரை விரைவில் மாற்ற இருக்கிறார்கள் என்பதால் அதைத் தடுக்க போராடுகிறார்கள் காரியூர் மக்கள் ஒரு பக்கம். முரட்டுத்தனமான விலங்குகளை கொன்று சாப்பிடும் வினோதமான ஹாபி கொண்ட தொழிலதிபர் எஸ்.ஆர்.கே (ஜே.டி.சக்கரவர்த்தி) இன்னொரு பக்கம். இந்த மூன்று கதைகளும் ஜல்லிக்கட்டு என்ற புள்ளியில் இணைகிறது. ஜல்லிக்கட்டு எதற்காக? யாருக்கும் யாருக்கும் இடையில் நடக்கிறது? வென்றது யார்? இதில் சசிக்குமாரின் பங்கு என்ன? இவை எல்லாம் தான் ‘காரி’ படத்தின் மீதிக் கதை. படத்தின் முத

முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில் https://ift.tt/NRpwoZV

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், நேபாள நாட்டின் முஸ்தாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஸ்ரீமூர்த்தி கோயில் 70-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இமயமலையில் முக்திநாத் பள்ளத்தாக்கில் 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த தலமாகும். 51 சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் இத்தலத்தை சாக்தர்கள் கருதுகிறார்கள். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும், திருமங்கையாழ்வார் ராமபிரானாகவும் காண்கின்றனர். இராமானுஜரும் இத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்துள்ளார். இத்தலத்தை திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியலை, எக்ஸ்பரிமெண்டலாக...’ - ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சாதித்ததா?

படம்
மர்மமான எந்த விஷயத்தையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட், எதிர்பாராமல் ஒரு கேஸ் அவருக்கு கிடைக்க, அதை எப்படி சால்வ் செய்கிறார் என்பதே `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’ படத்தின் தழுவலாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் நிறைய காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் சேர்த்தும், மாற்றியுமிருக்கிறார். நகரத்தில் சின்னச் சின்ன கேஸ்களை டீல் செய்து, அதைவைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் டிடெக்டிவ் ஏஜெண்ட் கண்ணாயிரம் (சந்தானம்). திடீரென அவரது அம்மா இறந்த தகவல் தெரிந்ததும், சொந்த ஊரான கோவைக்கு செல்கிறார். அவர் செல்வதற்குள் அவரது தாய்க்கு எல்லா சடங்கும் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சொத்து தகராறு காரணமாக அந்த ஊரிலேயே சில நாட்கள் தங்கும்படியாகிறது. அந்த சமயத்தில் ஊரின் இரயில்வே பாதைக்கு அருகில் அனாதைப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொள்ளும் கண்ணாயிரம், அந்தக் கேஸை துப்பறிய ஆரம்பிக்கிறார். உடன் ஆவணப்பட இயக்குநர் ஆதிரை (ரியா சுமன்), திடீரென சேரும் உ

‘எமோஷனல் காட்சியில் சிரிப்பு, காதல் காட்சியில் முறைப்பு’-'பட்டத்து அரசன்' எப்படி இருக்கு?

படம்
ஊருக்கும், ஊர் ஒதுக்கும் குடும்பத்துக்கும் நடக்கும் கபடி போட்டியில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஒன்லைன். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு பொத்தாரியாக வரும் ராஜ்கிரண். சொத்து பத்து எதுவும் பெரிதாக இல்லையென்றாலும், முதல் மரியாதை ராஜ்கிரண் வகையறாவுக்குத்தான். எதுவும் இல்லாதவருக்கு ஓவர் மரியாதை தரப்பட்டால் நிச்சயம் ஒரு குடும்பத்துக்கு ஆகாது தானே, அதற்கெனவே தைத்த சட்டை போல ஒரு குடும்பம் மூன்று தலைமுறையாய் காத்துக்கிடக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 1 ராஜ்கிரணின் பேரன் என்றாலும், டிஸ்லைக் பட்டியலில் இருக்கிறார் அதர்வா. அதர்வாவை ராஜ்கிரணின் மொத்தக் குடும்பமுமே வெறுப்பதற்கான காரணமாய் இருக்கிறார் அதர்வாவின் தாயார் ராதிகா. இதற்கென ஒரு பிரத்யேக ஃபிளாஷ்பேக் நமக்குக் காட்டப்படுகிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 2 அதர்வாவுக்கு பேருந்தில் தூங்கிக்கொண்டிருக்கும் கதாநாயகி ஆஷிகா ரங்கநாத்தைக் கண்டதும் காதல். பேருந்திலேயே லைட்டாக ஸ்டாக்கிங் செய்து கவிதை எல்லாம் வாசிக்க, பின்பு இவர்கள் இருவருக்குமே ஒரு பிணைப்பு இருக்கிறது. ஃபிளாஷ்பேக் நம்பர் 3. நல்லபேரை சம்பாதித்தாலும், பணம் இல்லாததால் சிக்கலில் தவிக்