இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

`முடிவில் உண்மையே வெல்லும்’- விவாதத்துக்குள்ளான என்ஜாயி எஞ்சாமி... பாடகர் அறிவு விளக்கம்!

படம்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில், தெருக்குரல் அறிவு மற்றும் பாடகர் தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடலை, சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள். உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அப்பாடலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன் பாடகிகள் தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார். இந்நிகழ்வில் இப்பாடலை எழுதி இசையமைத்து அதில் நடித்திருந்த `தெருக்குரல்’ அறிவு இடம்பெறாதது சர்ச்சையானது. என்ஜாய் எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு தெருக்குரல் அறிவின் பங்கு முக்கியமானது எனும் நிலையில் அவர் மேடையில் இடம்பெறாதது சர்ச்சையானது. இந்நிலையில் இன்று இப்பாடல் குறித்த முக்கியமான ஒரு பதிவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் பாடகர் அறிவு. அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பவை: “இந்த பாடல் முழுமை பெற்றதில் கூட்டு முயற்சியும் (Team Work) இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இப்பாடல், `எல்லாமும் எல்லோருக்குமானது’ என்று சொல்லும் கருத்திலும் சந்தேகமில்லை. ஆனால் அதற்காக இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரத்தையோ அல்லது நிலமற்ற தேயிலைத் த

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அத்தி வரதர் நின்ற கோலம் முதல் நாள்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் https://ift.tt/fORMKW0

படம்
| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் | அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 32-ம் நாளில் அத்தி வரதர் வெண் பட்டு உடுத்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

”பொன்னி நதி பாக்கணுமே..பொழுதுக்குள்ள!” ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது “பொன்னி நதி” பாடல்!

படம்
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஆயிரம் ஆண்டுகளுக்கு சோழ இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்ட வரலாற்று நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் இன்று வெளியிடப்பட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் பிரமாண்டமாக நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியானது. வாணர் குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத் தேவன், ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் வேளையில் சோழ தேசத்தின

மதுரை: மாற்றுத் திறனாளிகளை தி லெஜெண்ட் படத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் நிறவனம்

படம்
மதுரையில் தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத் திறனளிகளை தனியார் உணவுப்பொருள் நிறுவனத்தினர் அழைத்துச் சென்றனர். பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணா அருள் 'தி லெஜெண்ட்' என்ற தமிழ் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த தனியார் உணவுப்பொருள் நிறுவனம் 100 மாற்றுத் திறனாளிகளை தி லெஜண்ட் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர். முன்னதாக மத்திய அரசின் தயான்சந்த் விருதுபெற்ற மாற்றித் திறனாளிகளின் பயிற்சியாளர் ரஞ்சித் தி லெஜெண்ட் படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ஆகஸ்ட் மாத விசேஷங்கள் https://ift.tt/Vq9XWKz

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாத விசேஷங்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி, ஆண்டாள் திருவடிப்பூரம் சாத்துமறை, மற்றும் அன்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பரின் ‘புரசைவாரி தோட்டா’ எனும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2-ம் தேதி கருட பஞ்சமியையொட்டி திருமலையில் உற்சவரான மலையப்பர் இரவு கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சயன கோலம் நிறைவு https://ift.tt/RBn3TlQ

படம்
| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் | அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 31-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா - வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

படம்
நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும்நிலையில், அந்த விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி அமைத்து உருவாகியுள்ளப் படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தனுஷின் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், செல்வராகவன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, தனுஷ், நித்யா மேனன், ராஷி கண

வீட்டில் இறந்துகிடந்த ‘அங்கமாலி டைரீஸ்’ பட புகழ் இளம் நடிகர்- தற்கொலை கடிதத்தால் அதிர்ச்சி

படம்
பிரபல மலையாள நடிகரான சரத் சந்திரன் மர்மமான நிலையில் இறந்துகிடந்த நிலையில், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொச்சி வைட்டிலாவைச் சேர்ந்தவர் 37 வயதான சரத் சந்திரன். முதுகலையில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் முடித்த இவர், முதலில் ஐடி துறையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, டப்பிங் கலைஞராக சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்த சரத் சந்திரன், ‘Aneesya’ என்றப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து 'koode', 'Comrade in America', ‘Oru Mexican Aparatha’ உள்ளிட்ட படங்களிலும், சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் கல்லூரியில் பெண்ணுக்கு தொல்லை தருபவராக நடித்து பிரபலமானார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், தந்தை சந்திரன், தாய் லீலா, இளைய சகோதரர் ஷியாம் சந்திரன் ஆகியோருடன் காக்காட் பகுதிக்கு குடிபெயர்ந்தநிலையில், நேற்று வீட்டில் அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி நடத்தப்பட்ட விசாரணையில், சரத் சந்திரன் அறையில் இருந்து ஒரு தற்

வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம்-பொன்னி நதி முதல் பாடல் எங்கே, எப்போது ரிலீஸ்?

படம்
இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்களை எழுதியுள்ளார். இளங்கோ குமரவேல் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர்: 10 ஆயிரம் பேர் தங்கி இளைப்பாறும் இடங்கள் அமைப்பு https://ift.tt/NkWQGLo

படம்
| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் | அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 30-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர் தான் காரணம்’- தனுஸ்ரீ தத்தா இன்ஸ்டாவில் பதிவு

படம்
பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு, நடிகர் நானா படேகரே பொறுப்பு என குற்றஞ்சாட்டியுள்ளார். இன்ஸ்ட்ராகிராமில் இத்தகவலை பதிவிட்டுள்ள அவர், நானா படேகரும் பாலிவுட் மாஃபியா கும்பலும் தமது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் யார் பெயரெல்லாம் வெளியானதோ, அவர்கள்தான் பாலிவுட் மாஃபியா என்றும் விளக்கமளித்துள்ளார். நானா படேகரின் படங்களை மக்கள் யாரும் பார்க்க வேண்டாம் எனவும் நடிகை தனுஸ்ரீ தத்தா கேட்டுக்கொண்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பாகிஸ்தானில் முதல்முறையாக டி.எஸ்.பி ஆக பதவியேற்கும் இந்துப்பெண் -போட்டித் தேர்வில் அசத்தல்

படம்
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக இந்து இளம்பெண் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் அமர உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஜகோபாபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதான மனிஷா ரொபேட்டா. தனது தந்தையை 13 வயதில் இழந்தநிலையில், மனிஷா ரோபேட்டா, அவரது தாயார், உடன்பிறந்த 3 சகோதரிகள், ஒரு இளைய சகோதரர் உள்பட அனைவரும் கராச்சி நகருக்கு குடிபெயர்ந்துள்ளனர். தந்தை இல்லாத குறை தெரியாமல் இருக்க, மிகவும் கடுமையாக உழைத்து மனிஷாவின் தாயார், குழந்தைகள் அனைவரையும் படிக்கவைத்துள்ளார். இதன்பலனாக மனிஷாவின் சகோதரிகள் 3 பேரும் மருத்துவம் படித்து மருத்துவர்களாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து தாயின் விருப்பப்படி மனிஷாவும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரே ஒரு மதிப்பெண்ணால் அந்த வாய்ப்பு தவறிப்போக, பிசியோதெரபி படிப்பை மேற்கொண்டுள்ளார் மனிஷா. அதேநேரத்தில் விடாமுயற்சி செய்து சிந்து அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் கடந்த ஆண்டு நம்பிக்கையுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்தத் தேர்வில் கலந்துகொண்ட 468 பேரில் 152 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘ஜெய்பீம்’

படம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அடுத்தமாதம் நடைபெற உள்ள இந்திய திரைப்பட விழாவில் ‘பராசக்தி’, ‘ஜெய்பீம்’ ஆகியப் படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கத்தால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா (Indian Film Festival of Melbourne - IFFM). இந்த விழாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படுவது மட்டுமின்றி, பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படும். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்த திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில், சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படம், சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகர் பிரிவில் சூர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நேரடியாக மீண்டும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், சூர்யாவின் ‘ஜெய்பீம்’, ‘பெரியநாயகி’, ‘பராசக்தி’, ‘குத்ரியார் செல்லும் வழி’ (The Road to Kuthriyar) ஆகிய தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. டாப்ஸியி

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 28 - ஆக.3

படம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) - கிரகநிலை: ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சூரியன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 29-07-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார்த்தியின் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா எப்போது? - வெளியான தகவல்

படம்
கார்த்தியின் விருமன் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், விக்ரமின் ‘கோப்ரா’ படம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளால், ஆகஸ்ட் 11-ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மாற்றப்படலாம் எனத் தகவல்கள் வருகின்றன. இதனால் ‘விருமன்’ படம் முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதியே திரையரங்கில் ரிலீஸ் ஆகலாம் என்று கூறப

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 28 - ஆக.3

படம்
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சூரியன் என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 29-07-2022 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 28 - ஆக.3

படம்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில் புதன், சூரியன் - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 29-07-2022 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 28 - ஆக.3

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுகஸ்தானத்தில் புதன், சூரியன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது. கிரகமாற்றங்கள்: 29-07-2022 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

`எல்லாத்துக்கும் அவசரம் காட்டுகிறார்கள் 2k கிட்ஸ்...’- உண்மையா இந்தக் குற்றச்சாட்டு?

படம்
கடந்த சில தினங்களாக இளம் சிறார்களின் தற்கொலை செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இதுபற்றிய விவாதங்களும் விரிவுரைகளும் இணையத்தில் ஏராளமாக பகிரப்படுகின்றன. எல்லாமே இன்றைய தலைமுறையினருக்கான அறிவுரைகள்தாம். `பொறுமை வேண்டும்; அவசரப்படாதீங்க; உடனடி தீர்வை நோக்கி செல்லாதீங்க; வாழ்க்கையில் இன்னும் பார்க்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு’ என சாமாணியன் தொடங்கி தமிழக முதல்வர் வரை அனைவருமே இந்த தலைமுறை குழந்தைகளுக்கு எக்கச்சக்க அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். இந்நேரத்தில், `பெத்தவங்ககிட்ட அடிவாங்குறது, திட்டுவாங்குறதுக்காகலாமா சாகப்போறது? அப்டிலாம் பார்த்தா நாங்களாம் வாழ்ந்திருக்கவே முடியாது’ என நிறைய மீம்களும் வருகின்றன. ஒரு சில மீம்கள், `அன்று அடிவாங்கியதால்தான் இன்னைக்கு நாங்க நல்லாருக்கோம்’ என்கிற தொனியில் இருக்கிறது. இன்னும் சில, அப்யூசிவ் பேரண்டிங்கை (தங்கள் குழந்தைகளை ஒழுக்கம் சார்ந்து மோசமாக விமர்சிப்பது, சாப்பிடும் குழந்தையை உணவுக்காக குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவது, கல்வியில் முன்னிலையில் வராத குழந்தைகளை அதற்காக அடிப்பது போன்றவை) ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இன