கிறிஸ்துமஸ்: ஐந்து மெழுகுவர்த்திகள் ஏற்றுவதன் நோக்கம் https://ift.tt/33X3CNZ

கிறிஸ்துமஸ் குறித்தும் இயேசு பிறப்பின் பெருமைகள் குறித்து வால்பாறை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்குதந்தை மரிய ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது:

பாவங்களில் அகப்பட்டு கிடந்த மக்களின் ஆழ்மனதில் மண்டிக்கிடந்த இருளை அகற்ற உதித்த பேரொளி, அமைதிக்கான வழியை அடையாளம் காட்டியதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் உளம் மகிழ்ந்து கொண்டாடும் உன்னத விழாவாக கிறிஸ்துமஸ் திருவிழா உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்