கிறிஸ்துமஸ்: நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க ‘கேக் மிக்ஸிங்’ நிகழ்ச்சி https://ift.tt/3qoVpJP

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை கிறிஸ்தவர்கள் தொடங்கி விடுவார்கள். வீடுகளின் வாசலில் இயேசுவின் வருகையை குறிக்கும் வகையில் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் சொரூபங்களுடன் குடில்களை அமைத்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் (பாடல்கள்) பாடுவது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர். இதில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தை தொடக்கினர். கிறிஸ்துமஸ் அன்று விரதமிருந்து மாலையில் கூழ் தயாரித்து, அதை உண்டு விரதத்தை முடிந்தனர். பின்னர் இந்த கூழில் உலர் பழங்கள், தேன், வாசனை திரவியங்கள், ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து ஒரு கலவை தயாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்