திருச்செந்தூர் கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம் https://ift.tt/Bjvz14M

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பரம்பரைமுறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்புவெளியிடப்பட்டது.

அவ்வாறு வந்த விண்ணப்பங்கள், 7 பேர் கொண்ட மாநிலக் குழுவால் கடந்த ஜூலை 9-ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. பின்னர், தேர்வு செய்து பரிந்துரைத்துள்ள நபர்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், அரசுக்கு அனுப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்