காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் https://ift.tt/lkuUQVi

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகப் பெருமான் கோயில்களில், கந்தசஷ்டியின் நிறைவாக நேற்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்தசஷ்டியின் நிறைவு உற்சவமாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வயானையுடன் முருகப்பெருமான் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்