தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநி சண்முக நதிக்கரையில் 23 அடிக்கு வேல் https://ift.tt/q8dyAM1

பழநி: பழநி சண்முக நதிக்கரையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 23 அடி உயரத்திற்கு ஐம்பொன்னால் ஆன வேல் நிறுவப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்