அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் 29-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடக்கம் https://ift.tt/Oneafby

சென்னை: அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ளஅனந்த பத்மநாப சுவாமி கோயிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அனந்த பத்மநாபசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மாலையில்கலசஸ்தாபனம் யாகசாலையும், தீபாராதனையும், தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்