திருமலையில் தெப்போற்சவ திருவிழா https://ift.tt/MdXkTKt

திருமலை: திருமலையில் மார்ச் மாதம் 3-ம்தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தெப்போற்சவம் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இவ்விழா மார்ச் 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல்நாள் சீதா, ராமர், லட்சுமணரும், 2-வது நாள் ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணரும் பவனி வருவர். மீதமுள்ள 3 நாட்களும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்