தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர்: மே 4-ல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் https://ift.tt/wtas7GH

கும்பகோணம்: தமிழகத்திலேயே 3-வது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவதாகும். ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 4-ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதை யொட்டி தேருக்கான பராமரிப்பு பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்