‘ஓம் சக்தி, பராசக்தி’ பக்தி முழக்கத்துடன் சமயபுரம் கோயிலில் சித்திரை தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் https://ift.tt/ltBeQw1

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் திருத்தலங்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்