ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்: ரெங்கமன்னருக்கு சாற்றுவதற்காக  மங்கல பொருட்கள் அனுப்பி வைப்பு https://ift.tt/LzBD8jM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது ரெங்கமன்னருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். இங்கிருந்து திருப்பதி பிரம்மோற்சவம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் ஆகியவற்றில் ஆண்டாள் சூடி கலைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் அணிந்து பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்