சித்திரை திருவிழாவில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப்பறைகள் விற்பனை மும்முரம் https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/25/large/981104.jpg

மதுரை: மதுரையில் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் சுவாமி மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தோப் பறைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து சுவாமி மீதும், மக்கள் மீதும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்