இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் https://ift.tt/lkuUQVi

படம்
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள முருகப் பெருமான் கோயில்களில், கந்தசஷ்டியின் நிறைவாக நேற்று நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் நகரில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்தசஷ்டியின் நிறைவு உற்சவமாக கருதப்படும் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வயானையுடன் முருகப்பெருமான் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் நள்ளிரவு முதல் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது https://ift.tt/QDc4N3F

படம்
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், மாதவம் பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பதியில் 3 இடங்களில் தலா 10 மையங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். நள்ளிரவு 12 மணியிலிருந்து டோக்கன் வழங்கப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மிதுனம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் - முழுமையாக | 2022

படம்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 09-11-2022 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-11-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28-11-2022 அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேஷம் ராசியினருக்கான நவம்பர் மாத பலன்கள் - முழுமையாக | 2022

படம்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, சந்திரன் - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை இருக்கிறது. கிரகமாற்றங்கள்: 09-11-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 13-11-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 28-11-2022 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 29-11-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூரில் மக்கள் வெள்ளத்தில் நடந்த சூரசம்ஹாரம் https://ift.tt/3UFzTDC

படம்
தூத்துக்குடி/ திருநெல்வேலி/ தென்காசி/ கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிய தொடங்கினர். அங்கு நேற்று காலை முதலே வெயில் இல்லாமல் இதமான சூழ்நிலை காணப்பட்டது. இதனால் காலை முதலே பக்தர்கள் கடற்கரைக்கு வந்து சூரசம்ஹாரத்தை காண இடம்பிடித்து காத்துக்கிடந்தனர். மதியத்துக்கு மேல் கடற்கரையில் கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தொடங்கிய போது லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்திருந்தனர். கடற்கரையெங்கும் மனித தலைகளாகவே காட்சியளித்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

108 வைணவ திவ்ய தேச உலா - 44.அஷ்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் https://ift.tt/8vQc7UG

படம்
காஞ்சிபுரம் மாவட்டம் அஷ்டபுயக்கரம் (அஷ்டபுஜம்) ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம் ஆகும். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும்தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாசனம் செய்த சிறப்பு பெற்ற தலம். மணவாள மாமுனிகளும் ஸ்வாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். இத்தலத்தை திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

108 வைணவ திவ்ய தேச உலா - 43 | காஞ்சிபுரம் வரதராஜர் கோயில்  https://ift.tt/GEyvM6e

படம்
108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில், 43-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பூதத்தாழ்வார் பாசுரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

20 கி.மீ. தூரத்தில் இருந்தும் பார்க்கலாம்: உலகின் உயரமான சிவன் சிலை ராஜஸ்தானில் திறப்பு https://ift.tt/xKHhw7N

படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது ராஜ்சமந்த் மாவட்டத்தின் நத்வாரா நகரம். இங்குள்ள மலை உச்சியில் 369 அடி உயரத்துக்கு சிவன் தியானத்தில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிலையை ‘தத் பாதம் சனஸ்தான்’ என்ற அமைப்பு கட்டியுள்ளது. இதன் அறங்காவலராக மிராஜ் குழுமத்தின் தலைவர் மதன் பாலிவால் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெற்றோரின் வெளி மாநிலச் சான்று மாணவிக்கு பொருந்தாது - சென்னை உயர் நீதிமன்றம்

படம்
பெற்றோர் பிற மாநிலத்தில் சாதிச்சான்று பெற்றவர்கள் என்பதற்காக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டில், மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை மறுத்தது சட்டப்படி தவறானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில், 720க்கு 506 மதிப்பெண்கள் பெற்ற மஹதி பர்லா என்ற மாணவி தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார். விளக்க குறிப்பேட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை பதிவேற்றமும் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு, பிற மாநிலங்களில் பெற்ற சாதிச் சான்று இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது என்ற விளக்கக் குறிப்பேடு பிரிவைச் சுட்டிக்காட்டி, மாணவி மஹதியின் தந்தை ஆந்திரா மாநிலத்தில் சாதிச்சான்று பெற்றுள்ளதால்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிக்க முடியாது என மறுத்துவிட்டது. இதை எதிர்த்தும், தனக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கக்கோரியும் மஹதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பிற மாநில

காந்தாரா, பொன்னியின் செல்வன் இந்துக்களுடன் தொடர்புடையது - கங்கனா ரனாவத்

படம்
மேற்கத்திய கலாசாரம் கொண்ட பாலிவுட் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளதாகவும், ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றப் படங்கள் இந்துமத தொடர்புடையதாக இருப்பதால் அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் காரணமாகத் தான், ‘தோனி’ பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துக்கொண்டதாக கங்கனா ரணாவத் முன்வைத்த குற்றச்சாட்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் கதாநாயகர்கள், கதாநாயகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, அங்கு நிலவும் போதைப் பொருள் உள்பட பல விஷயங்களை இவர் பேசி வருகிறார். இந்நிலையில், ‘இந்தியா டூடே’ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “இந்தியாவில் தற்போது வெளிவரும் படங்கள் இந்தியத் தன்மை நிறைந்தவையாக உள்ளது. ‘காந்தாரா’ படத்தை நாம் எடுத்துக்கொண்டால், அந்தப் படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்ப

ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு நடிகை சமந்தா பகிர்ந்த புகைப்படம் - இதுதான் காரணம் என உருக்கம்!

படம்
தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிப் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவுடன், விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, அறிமுக இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ள ‘யசோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்திருக்கும் இந்தப் படம், வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்றது. வாடகைத் தாய் மோசடி குறித்த கதையை கொண்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டு டப்பிங் பேசும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான

தனுஷின் ‘வாத்தி’ முதல் சிங்கிள் எப்போது? - ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்; இதுவும் அவர்தானா?

படம்
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த தகவலை, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், பள்ளி ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு, பிரவீணா, ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் அதாவது, முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் முதல் சிங்கிள் வெளியிடப்படும் என்றும், அந்தப் பாடலை பொயட் தனுஷ் தான் எழுதியுள்ளதாகவும், காதல் பாடலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். First singl

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரம் - பக்தர்கள் குவிந்தனர் https://ift.tt/y5g6cEV

படம்
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.30) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்தடுத்து வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’, ‘தலைவர் 170’ படங்கள் குறித்த அப்டேட்

படம்
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி குறித்த தகவல் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் உடனான ‘தலைவர் 170’ படத்துக்கான பூஜை ஆகியவை பற்றிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘பீஸ்ட்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து வரும்நிலையில், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூரில் நடைபெற்று வந்தது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ரஜினியின் 169 படமாக உருவாகி வரும்நிலையில், அட்டவணையின் படி படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் முடிவடைந்தால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு யோசித்து வருவதாக ‘பிங்க்வில்லா’ இணைய செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு அன்று சன் பிக்சர்

ஓடிடியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ - ஆனாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... என்னென்ன?

படம்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் அதனைப் பார்க்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் தற்போதும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையிலும், படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹெச்டி தரத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் தற்போது சந்தாதாரர்கள் அனைவரும் பார்க்க முடியாது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் ரூ. 199 கட்டணம் செலுத்தித்தான் பார்க்கமுடியும். ரூ. 199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும். மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்துவிட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர

இனிதே நடந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் - வெளியான புகைப்படங்கள்!

படம்
திரைப்பட நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் திருமணம் சென்னை அருகே திருவேற்காட்டில் விமரிசையாக நடைபெற்றது. ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம், கடந்த 2010-ம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யான். தொடர்ந்து ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்தும் அவரது நடிப்பில் புதிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்து தகவல் வெளியிட்டார். நர்மதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்று, அவரது புகைப்படத்துடன் ஆயுதபூஜை அன்று தனது சமூகவலைத்தளத்தில் போஸ்ட் ஒன்று வெளியிட்டார். தற்போது இவர்களது திருமணம் திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. பெற்றோர் மற்றும் உறவினர்கள், சினிமா நட்சத்திரங்கள் முன்பு ஹரிஷ் கல்யாண் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathala

”கோவம் வந்தா கைநீட்டுவாரா?”.. சுயமரியாதைக்காரி ’அம்மு’வுக்கு.. ஒரு ராயல் சல்யூட்!

படம்
சுயமரியாதைக்காரி அம்மு. முன்கதை பின்கதை இல்லாமல் நேரடியாகவே சொல்கிறோம். அம்மு பேசுவது, குடும்ப வன்முறையை. கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண், என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அம்முவின் குரல். படத்தில் ஒவ்வொரு காட்சியுமே முக்கியமான காட்சிகள்தான் என்றபோதிலும் இரண்டாம்பாதியை விடவும், முதல்பாதிதான் நமக்கு மிகப்பெரிய வலியை கொடுக்கிறது. அம்மு, தான் குடும்ப வன்முறைக்கு உட்படுவதை, கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்கும் அந்தக் காட்சிகள், பார்ப்போரையும்கூட பதைபதைக்க வைக்கிறது. அம்முவில் பாராட்டவும் பதைபதைக்கவும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், படத்தில் பேசப்படும் முக்கியமான வசனங்களை இங்கு பட்டியலிட விரும்புகிறோம். அதனூடே, படத்தின் விமர்சனமும் இங்கு அமையும். ஆகவே,  ஸ்பாய்லர்கள் உண்டு. திருமணமாகிய முதல் சில வாரங்கள் மிக மகிழ்ச்சியாகவே போகிறது அம்முவின் வாழ்க்கை. அத்தனை மாதங்கள் கணவரிடமிருந்து முத்தத்தை மட்டுமே பெற்ற அம்முவின் கன்னத்தில், ஒரு நாளில் முதன்முதலில் அறையொன்று கிடைக்கிறது. எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் தவிக

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

108 வைணவ திவ்ய தேச உலா - 41 |  திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் https://ift.tt/8foX2B0

படம்
கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் திருமாலின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41-வது திவ்ய தேசமாகும். இத்தலப் பெருமாள், திருமலை வேங்கடவனின் அண்ணனாகக் கருதப்படுகிறார். ரிஷியின் சாபத்தால் இன்றும் கருடநதியின் தீர்த்தம் மழைக் காலத்தில் கலங்கிய நிலையில் ஓடுகிறது. திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.29 கோடி உண்டியல் காணிக்கை https://ift.tt/EV1R8Py

படம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கையாக ரூ.1.29 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மண்டபத்தில் இன்று(27-ம் தேதி) எண்ணப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘பொன்னியின் செல்வன்’ இசைக் குழுவினருடன் வெற்றிக் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படங்கள்!

படம்
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர், படத்தின் இசைக்குழுவுடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘சர்தார்’, சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படங்களை தாண்டியும், ஒருமாதம் நிறைவடைய உள்ள நிலையிலும் தற்போதும் இந்தப் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இசைக்குழுவுடன் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடினர். படத்திற்கு மிக முக்கிய பலமாகவும் படத்தை வெறோரு தளத்திற்கு கொண்டுபோனதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தப் படத்தில் பணியாற்றிய இசைக் குழு தான். அதனால், அவர்களுக்கு நேற்றிரவு சிறப்பான விருந்து அளித்து வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் என அனைவரும் கலந